கட்டுப்படுத்திவிட்டோம் என பொலிஸார் அறிவித்து இரு நாட்களுக்குள் உடுவிலில் வாள்வெட்டு சம்பவம்!
யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு, வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் … Continue reading கட்டுப்படுத்திவிட்டோம் என பொலிஸார் அறிவித்து இரு நாட்களுக்குள் உடுவிலில் வாள்வெட்டு சம்பவம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed